காலத்திற்கு கொடுக்காதே எல்லை. முதுகெலும்பு உள்ளவரை முயற்சி செய்..தொடர் முயற்சி தோற்காது என்பதில் நம்பிக்கை வை...
வெள்ளி, 23 மார்ச், 2012
என் கண்ணீரும் தேடுகிறதே..!
அழும் போதெல்லாம்
நெஞ்சோடு சாய்த்து
அரவனைத்தவனை
எட்டி பார்த்து தேடுகிறது
என்னை போலவே
என் கண்ணீரும்..
என்னை போலவே திணருகிறதே..!
உன்னிடம்
கொடுத்துவிட்ட
நிழலை
இனி எப்படி பூமியில்
பிரதிபலிக்க செய்வது
என என்னை போலவே திணருகிறதே
என் மேல் வீசும்
ஒளிகள் எல்லாம்.....
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)