செவ்வாய், 18 அக்டோபர், 2011

மலரும் நினைவுகள்...!



என் வயதோடு

கடந்து போன

நிகழ்வெல்லாம்

உன் நினைவோடு

இன்றும் புத்துயிராய்

நடை போடுகிறது.....

என் நட்பே நீ

அருகில் இல்லாத போதும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக