செவ்வாய், 18 அக்டோபர், 2011

வாழ்கையும் கவிதை..

வாழ்கையும் கவிதை..

வார்த்தைகளை போலவே..

வாழ்கையும் கொட்டிக்கிடக்கிறது

ஒழுங்காய் நடை அமைத்தால்.. ..

வாழ்க்கை ஆகும் கவிதை.

. நம்பிக்கையோடு வடிவமைத்தால்..

கவிதையை விட

அழகாகும் வாழ்க்கை..... .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக