வாழ்கையும் கவிதை..
வார்த்தைகளை போலவே..
வாழ்கையும் கொட்டிக்கிடக்கிறது
ஒழுங்காய் நடை அமைத்தால்.. ..
வாழ்க்கை ஆகும் கவிதை.
. நம்பிக்கையோடு வடிவமைத்தால்..
கவிதையை விட
அழகாகும் வாழ்க்கை..... .
வார்த்தைகளை போலவே..
வாழ்கையும் கொட்டிக்கிடக்கிறது
ஒழுங்காய் நடை அமைத்தால்.. ..
வாழ்க்கை ஆகும் கவிதை.
. நம்பிக்கையோடு வடிவமைத்தால்..
கவிதையை விட
அழகாகும் வாழ்க்கை..... .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக