செவ்வாய், 18 அக்டோபர், 2011

வயக்காட்டில் ஒரு வேதனை..

  வயக்காட்டில் ஒரு வேதனை..

தூளி ஆட்ட எப்போதும்

தாய் வேண்டுமென

குழந்தையின் அழுகும் வேதனை...

வரப்பில் வேலை நடக்க

குழந்தையின் அழுகை

நிற்க வேண்டுமென

தாயின் பிரார்த்தனை..

இதில் எதை நிறைவேற்ற

வழக்கம் போல்

குழப்பத்துடன்

அருகே அரசமர

பிள்ளையாரின் தோரணை..

1 கருத்து:

  1. aam kadavulum kuzhambi pogirar manidanin venduthalgal paarthu.

    sengalsoolaikku veyil vendum ... vivasaikku mazhai vendum enbadhu pol.

    பதிலளிநீக்கு